மாநகராட்சியில் எட்டு மாதமாக சீரமைக்கப்படாத தார்ச்சாலை
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி, 12வது வார்டுக்கு உட்பட்ட சூளை பூசாரி தோட்டம் முதல் வீதியில், 15 அடி துாரத்துக்கு மட்டும் தார்ச்-சாலை அமைக்க வேண்டும். ஆனால் எட்டு மாதங்களுக்கும் மேலாக சாலை அமைக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகியுள்-ளனர். இரவில் விபத்து அபாயமும் அதிகரித்துள்ளது. விரைந்து சாலையை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும்.