உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஸ்டுடியோவில் திருட்டு

ஸ்டுடியோவில் திருட்டு

வெள்ளகோவில்: வெள்ளகோவில், எல்.கே.சி.நகரை சேர்ந்தவர் சோமசுந்தரம், 64; திருச்சி-கோவை ரோட்டில் போட்டோ ஸ்டுடியோ வைத்துள்ளார். நேற்று காலை வழக்கம்போல் கடை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, இரண்டு கேமரா திருட்டு போனது தெரிந்தது. அவர் புகாரின்படி வெள்ளகோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி