மேலும் செய்திகள்
சட்ட விரோதமாக மது விற்ற பெண் கைது
10-Sep-2025
காங்கேயம், காந்தி ஜெயந்தி தினமான நேற்று முன்தினம், காங்கேயம் பஸ் ஸ்டாண்ட் பின்புறம் மது விற்பனையில் ஈடுபட்ட புதுக்கோட்டை பிரபாகரன், 38; கரூர் ரோடு அருகே மது விற்ற தஞ்சாவூர் பாண்டி, 42; தாராபுரம் ரோட்டில் ராமநாதபுரத்தை சேர்ந்த குமார், 39, என மூவரை கைது செய்த போலீசார், மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
10-Sep-2025