உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வெவ்வேறு திருட்டில் இரண்டு பேர் கைது

வெவ்வேறு திருட்டில் இரண்டு பேர் கைது

வெவ்வேறு திருட்டில்இரண்டு பேர் கைதுசத்தியமங்கலம், அக். 11 தாளவாடி பகுதியில் கடந்த மாதத்தில் டூ வீலர் திருட்டு, கோவில்களில் நடந்த திருட்டில், களவாணிகளை தாளவாடி போலீசார் தேடினர். இதில் ஈடுபட்டது தொட்டகாஜனுார், அண்ணாநகர் மெக்கானிக் பால்ராஜ், 33; என்பது தெரிந்தது. தலைமறைவானவரை தேடி வந்த நிலையில், நேற்று கைது செய்தனர். பால்ராஜிடம் திருட்டு பொருட்களை விலை கொடுத்து வாங்கிய, திப்பு சர்க்கிளை சேர்ந்த அப்துல் சமியுல்லா, 38, என்பவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை