உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரியரை முடிக்க முடியல இன்ஜி., மாணவர் தற்கொலை

அரியரை முடிக்க முடியல இன்ஜி., மாணவர் தற்கொலை

புன்செய்புளியம்பட்டி, புன்செய் புளியம்பட்டி அருகே நேருநகரை சேர்ந்தவர் ராதா. 40; கணவர் சம்பத்குமார் இறந்து விட்டார். இவர்களின் மகன் கதிர்வேல், 19; கோவையில் தனியார் கல்லுாரியில் இரண்டாமாண்டு இன்ஜினியரிங் கல்லுாரி படித்தார். 'அரியர்' இருந்ததால் இரண்டு மாதமாக கல்லுாரி செல்லவில்லை. வீட்டில் நேற்று முன்தினம் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தாய் அளித்த புகாரின் படி புன்செய்புளியம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை