உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நாளை வெங்கம்பூர் ரயில்வே கேட் மூடல்

நாளை வெங்கம்பூர் ரயில்வே கேட் மூடல்

ஈரோடு: வெங்கம்பூர் ரயில்வே கேட் நாளை (12) முதல் மூடப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.கொடுமுடி அருகே வெங்கம்பூரில் ரயில்வே கேட் உள்ளது. இங்கு பராமரிப்பு பணி, சாலை சீரமைக்கும் பணிகள் நடக்கிறது. இதற்காக நாளை காலை 8:00 மணி முதல் 15 மாலை 6:00 மணி வரை ரயில்வே கேட் மூடப்பட்டு இருக்கும் என, ரயில்வே நிர்-வாகம் அறிவித்து தகவல் அறிவிப்பு நோட்டீசை ரயில்வே கேட்டில் ஒட்டியுள்ளனர். திட்டமிட்டபடி நாளை காலை ரயில்வே கேட் மூடப்படும் என, ரயில்வே அலுவலர்கள் தெரி-வித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை