உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாணவிகளுக்கான எறிபந்து போட்டி

மாணவிகளுக்கான எறிபந்து போட்டி

மாணவிகளுக்கான எறிபந்து போட்டி ஈரோடு, அக். 11-பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவிகளுக்கான மாவட்ட எறிபந்து போட்டி, ஈரோடு சி.எஸ்.ஐ., பள்ளி மைதானத்தில் நேற்று நடந்தது. போட்டி, 14, 17, 19 வயது என மூன்று பிரிவுகளில் நடந்தது. 14 வயது பிரிவில் நம்பியூர் காமராஜ் மெட்ரிக் பள்ளி; 17 வயது பிரிவில் பெருந்துறை கொங்கு மெட்ரிக் பள்ளி; 19 வயது பிரிவில் விஜயமங்கலம் பாரதி மெட்ரிக் பள்ளி முதலிடத்தை பிடித்தன.இந்த மூன்று அணிகளும் மாநில போட்டிக்கு தகுதி பெற்றன. மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சாலமன், வெற்றி பெற்ற மாணவியருக்கு பரிசு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !