உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / எடை கற்கள் பறிமுதல்

எடை கற்கள் பறிமுதல்

ஈரோடு: ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக் கம்) ஜெய-லட்சுமி தலைமையில், துணை, உதவி ஆய்வாளர், முத்திரை ஆய்வாளர்கள் அம்மாபேட்டை, குருவரெட்டியூர் பகுதி கறிக்-கடை, காய்கறி கடை, சந்தையில் ஆய்வு நடத்தினர். இதில் வியா-பாரிகள் பயன்படுத்திய மின்னணு தராசு, தராசு கற்கள், அளவை மறுமுத்திரையிட்டு பயன்படுத்துகின்றனரா என பரிசோதித்தனர். மறு முத்திரை இடாமல் பயன்படுத்தியதாக மின்னணு தராசுகள்15, மேசை தராசுகள்9, விட்ட தராசுகள்9, எடை கற்கள்60, படிகள், அளவைகள்5 பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை