மேலும் செய்திகள்
கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனைவி தர்ணா
08-Dec-2024
மனைவி மாயம்; கணவன் புகார் அந்தியூர், டிச. 15-அந்தியூர் அருகே பிரம்மதேசம், தம்மநாயக்கனுாரை சேர்ந்த ரவி மனைவி சுலோச்சனா, 22; தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். இருவரும் செங்கல் சூளை தொழிலாளர்கள். நேற்று முன்தினம் இரவு, அருகிலுள்ள கடைக்கு சென்ற சுலோச்சனா, நீண்ட நேரமாகியும் வரவில்லை. இதுகுறித்து அந்தியூர் போலீசில் ரவி அளித்த புகாரின்படி, சுலோச்சனாவை போலீசார் தேடி வருகின்றனர்.
08-Dec-2024