உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மனைவி மாயம்; கணவர் புகார்

மனைவி மாயம்; கணவர் புகார்

கோபி:கவுந்தப்பாடி அருகே பெரியபுலியூரை சேர்ந்தவர் சின்னராஜ், 43, டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பூமதி, 36, கடந்த, 1ம் தேதி அதிகாலை 4:00 மணி முதல் காணவில்லை. அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடு என எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சின்னராஜ் கொடுத்த புகார்படி, கவுந்தப்பாடி போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ