உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மனைவி மாயம்; கணவர் புகார்

மனைவி மாயம்; கணவர் புகார்

ஈரோடு:சிவகிரி, அஞ்சூர், நல்லசெல்லிபாளையத்தை சேர்ந்தவர் ராஜ்குமார், 38; தொழிலாளி. இவரது மனைவி சூர்யா, 23; தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கொடுமுடியில் மளிகை கடையில் சூர்யா வேலை செய்து வந்தார். கடந்த, 5ம் தேதி வேலைக்கு சென்ற சூர்யா வீடு திரும்பவில்லை. ராஜ்குமார் புகாரின்படி சிவகிரி போலீசார், சூர்யாவை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி