உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மனைவி மாயம் கணவன் புகார்

மனைவி மாயம் கணவன் புகார்

பவானி: அம்மாபேட்டை அருகே செம்படாம்பாளையத்தை சேர்ந்தவர் குழந்தைவேல், 42; இவரின் மனைவி வீரமணி, 38; இரு-வரும் கட்டட தொழிலாளர்கள். பூனாட்சி அருகே நேற்று முன்தினம் கட்டட வேலையில் ஈடுபட்-டனர். அருகேயுள்ள உறவினர் வீட்டுக்கு சென்ற வீரமணி திரும்ப-வில்லை. குழந்தைவேல் புகாரின்படி அம்மாபேட்டை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை