மேலும் செய்திகள்
கட்டட தொழிலாளி பலி
18-Aug-2025
பவானி: அம்மாபேட்டை அருகே செம்படாம்பாளையத்தை சேர்ந்தவர் குழந்தைவேல், 42; இவரின் மனைவி வீரமணி, 38; இரு-வரும் கட்டட தொழிலாளர்கள். பூனாட்சி அருகே நேற்று முன்தினம் கட்டட வேலையில் ஈடுபட்-டனர். அருகேயுள்ள உறவினர் வீட்டுக்கு சென்ற வீரமணி திரும்ப-வில்லை. குழந்தைவேல் புகாரின்படி அம்மாபேட்டை போலீசார் தேடி வருகின்றனர்.
18-Aug-2025