மேலும் செய்திகள்
மூன்று வாலிபர்கள் மீது போக்சோவில் வழக்கு
14-Apr-2026
ஈரோடு, பவானி சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ், 53, தொழிலாளி. ஈரோட்டை சேர்ந்த 3 வயது பெண் குழந்தையை தவறான எண்ணத்தில் தொட்டுள்ளார். இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் பவானி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் போக்சோவில் வழக்குப் பதிந்து ரமேைஷ கைது செய்தனர்.
14-Apr-2026