உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரயில் மோதி தொழிலாளி பலி

ரயில் மோதி தொழிலாளி பலி

ஈரோடு, நகொடுமுடி ஆவுடையார்பாறையை சேர்ந்தவர் குழந்தைசாமி, 60, கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் மதியம் தன் வீட்டின் அருகே, தண்டவாளத்தை தாண்டி ஆட்டுக்கு இலை, தழைகளை பறிக்கமுற்பட்டார்.அப்போது அவ்வழியே வந்த, பாலக்காடு-திருச்சி பாசஞ்சர் ரயில் மோதியது. இதில், 15 அடி துாரம் துாக்கி வீசப்பட்ட குழந்தைசாமி சம்பவ இடத்திலேயே பலியானார். ஈரோடு ரயில்வே போலீசார் உடலை மீட்டு, பெருந்துறை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













புதிய வீடியோ