மேலும் செய்திகள்
மகள் மாயம்: தந்தை புகார்
03-Feb-2025
மூங்கில்துறைப்பட்டு, ; கல்லுாரி சென்ற மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.மூங்கில்துறைப்பட்டு அடுத்த ரங்கப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் இளவரது மனைவி சசிகலா, 37; கணவரை இழந்த இவர், தனது இருண்டு மகள் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.இவரது மூத்த மகள் சந்தியா,19; கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். நேற்று முன்தினம் கல்லூரிக்குச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.சசிகலா கொடுத்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்கு பதிந்து தேடிவருகின்றனர்.
03-Feb-2025