உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாணவி மாயம்; போலீஸ் விசாரணை

மாணவி மாயம்; போலீஸ் விசாரணை

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் காணாமல் போன கல்லுாரி மாணவி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கள்ளக்குறிச்சி, விநாயகா நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் மகள் சினேகா, 23; தனியார் கல்லுாரியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் கல்லுாரிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ