மேலும் செய்திகள்
புகையிலை பொருள் விற்ற பெண் மீது வழக்கு
08-Nov-2025
சங்கராபுரம்: சூதாடிய 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சங்கராபுரம் அடுத்த பாவளம் கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் பிரதாப் குமார் நேற்று காலை சோதனை மேற்கொண்டார். அப்போது அங்குள்ள காட்டு கொட்டாயில் காசு வைத்து சூதாடிய சுரேஷ், 28; சஞ்சீவி, 33; மணிகண்டன், 35; ஜெயராஜ், 38; பிரகாஷ், 32; பிரபு, 22; பன்னீர், 40; சுரேஷ், 29; பிரேம் குமார், 32; ஆகிய 10 பேரை கைது செய்து ரு.1000 மற்றும் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய புள்ளி தாள்களை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
08-Nov-2025