உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வாகன சோதனை 26 பேர் மீது வழக்கு

வாகன சோதனை 26 பேர் மீது வழக்கு

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய 26 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.சங்கராபுரம் கடைவீதி மும்முனை சந்திப்பில் சப் இன்ஸ்பெக்டர்கள் லோகேஸ்வரன்,அமானுல்லா ஆகியோர் வாகன சோதனயில் ஈடுபட்டனர். அதில் ஓட்டுனர் உரிமம் இல்லாமலும், அதிவேகமாக வாகனங்களை ஓட்டிச் சென்றது, சீட் பெல்ட் மற்றும் ஹெல்மெட் அணியாமல் ஓட்டியது என 26 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி