மேலும் செய்திகள்
லாரியில் மணல் கடத்தல் மூன்று பேர் மீது வழக்கு
12-Sep-2025
திருவெண்ணெய்நல்லுார்; மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த போலீஸ் ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். திருநாவலுார் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் செல்வகுமார், 45; இவர், வாணியங்குப்பம் கெடிலம் ஆற்றில் நடந்த மணல் கடத்தலை கண்டு கொள்ளாமல் விட்டுள்ளார். மணல் கடத்தலுக்கு செல்வகுமார் உடந்தையாக இருந்தது எஸ்.பி., மாதவன் விசாரணையில் உறுதியானது. அதனைத் தொடர்ந்து, செல்வகுமாரை நேற்று ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து எஸ்.பி., உத்தரவிட்டார்.
12-Sep-2025