உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மகள் மாயம்: தாய் புகார்

மகள் மாயம்: தாய் புகார்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மாயமான மகளை கண்டுபிடித்து தரக்கோரி அவரது தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.கள்ளக்குறிச்சி அடுத்த எஸ்.ஒகையூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலு மகள் நதியா, 20; தனியார் பிஸியோதரப்பி கிளினிக்கில் கடந்த 2 மாதங்களாக பணிபுரிந்தார். கடந்த 8ம் தேதி காலை வழக்கம்போல் வேலைக்கு சென்ற நதியா, மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் நதியா கிடைக்கவில்லை. மாயமான தனது மகளை கண்டுபிடித்து தரக்கோரி அவரது தாய் முனியம்மாள் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை