உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பூச்சி மருந்து குடித்த முதியவர் பலி

பூச்சி மருந்து குடித்த முதியவர் பலி

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அருகே பூச்சி மருந்து குடித்த முதியவர் இறந்தார். கள்ளக்குறிச்சி அடுத்த உலகங்காத்தான் குடிகாடு காட்டுகொட்டாய் சேர்ந்தவர் பெரியசாமி, 74; இவர் கடந்த 5ம் தேதி காலை 6:00 மணிக்கு பூச்சி மருந்து குடித்து வயலில் மயங்கி கிடந்தார். இதனையறிந்த அவரது குடும்பத்தினர் பெரியசாமியை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அதிகாலை இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ