உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குட்கா விற்பனை கடைக்காரர் கைது

குட்கா விற்பனை கடைக்காரர் கைது

ரிஷிவந்தியம்: பகண்டை கூட்ரோடு அருகே, குட்கா விற்பனையில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர். பகண்டைகூட்ரோடு சப்-இன்ஸ்பெக்டர் சேட்டு மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சின்னக்கொள்ளியூரை சேர்ந்த மணிவண்ணன் மகன் அசோக்,33; என்பவர் தனது மளிகை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், ரூ.344 மதிப்பில் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ