உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / நிலம் அபகரிப்பு சார் - பதிவாளர் மீது வழக்கு

நிலம் அபகரிப்பு சார் - பதிவாளர் மீது வழக்கு

மூங்கில்துறைப்பட்டு: கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு அடுத்த குமாரமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செந்தில், 35. இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தை, போலியாக பத்திரப்பதிவு செய்ததாக கள்ளக்குறிச்சி நில அபகரிப்பு பிரிவில் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.அதன்படி, சார் -- பதிவாளர் மணிராஜ், ஆவண எழுத்தர்கள் சேட்டு, சேகர் உள்ளிட்ட 10 பேர் மீது போலி பத்திரம் தயாரித்தல், மோசடி உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ