உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தாய் மாயம்: மகள் புகார் 

தாய் மாயம்: மகள் புகார் 

கள்ளக்குறிச்சி:வரஞ்சரம் அருகே தாயைக் காணவில்லை என மகள், போலீசில் புகார் அளித்துள்ளார்.வரஞ்சரம் அடுத்த புக்கிரவாரி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து மனைவி மாரிமுத்து, 85; இவர், சில மாதங்களாக எஸ்.ஒகையூரில் உள்ள மகள் கொளஞ்சி வீட்டில் வசிக்கிறார். கடந்த 13ம் தேதி காலை முதல், மாரிமுத்துவைக் காணவில்ல. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. கொளஞ்சி அளித்த புகாரின் பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ