உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வீட்டிற்குள் புகுந்த மலை பாம்பு மீட்பு

வீட்டிற்குள் புகுந்த மலை பாம்பு மீட்பு

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே வீட்டிற்குள் பகுந்த மலை பாம்பை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வடிவேல் நாராயணன். இவரது விட்டிற்குள் மலைபாம்பு புகுந்தது.இதனைப் பார்த்த வீட்டில் இருந்தவர்கள் சங்கராபுரம் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.தீயணைப்பு அலுவலர் சுப்ரமணியன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று 6 அடி நீளமுள்ள மலை பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை