உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குழந்தையுடன் தாய் மாயம் போலீஸ் விசாரணை

குழந்தையுடன் தாய் மாயம் போலீஸ் விசாரணை

ரிஷிவந்தியம் : வாணாபுரம் அருகே காணாமல் போன மனைவி, மகனை கண்டுபிடித்து தரக்கோரி கணவர், போலீசில் புகார் அளித்துள்ளார்.வாணாபுரம் அடுத்த ஓடியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன் மனைவி சரண்யா, 24; திருமணமாகி இரண்டரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. கடந்த 15ம் தேதி முதல் சரண்யா மற்றும் மகனைக் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து பார்த்திபன் அளித்த புகாரின் பேரில், பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ