உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / புத்திராம்பட்டு மக்கள் சாலை மறியல்

புத்திராம்பட்டு மக்கள் சாலை மறியல்

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டம், புத்திராம்பட்டு கிராமத்தில் உள்ள ஏரி, ஒடைகளை சிலர் ஆக்கிரமித்து பயிர் செய்து வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி, அக்கிராம மக்கள் கள்ளக்குறிச்சி - கச்சிராயபாளையம் சாலையில் நேற்று மதியம் 12.50 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர்.டி.எஸ்.பி., தேவராஜ் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை ஏற்று, மதியம் 1.00 மணியளவில் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை