உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கூகையூர் சாலையில் மழைநீர் தேக்கம்

கூகையூர் சாலையில் மழைநீர் தேக்கம்

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் சாலையோர கழிவுநீர் கால்வாய்கள் துார்ந்ததால் சிறு மழைக்குகூட தாக்குப்பிடிக்க முடியாமல், மழை நீர் செல்ல வழியின்றி, சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.எனவே, சாலையோர மழைநீர் வடிகால் வாய்க்காலை துார் வாரி சீரமைத்து, சாலையில் தண்ணீர் தேங்காதபடி நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை