மேலும் செய்திகள்
வலி நிவாரணி மாத்திரை சாப்பிட்ட மாணவர் பலி
07-Aug-2025
ரிஷிவந்தியம் : வாணாபுரம் அடுத்த பெரியக்கொள்ளியூரை சேர்ந்தவர் சடையபாண்டி மகன் சுப்ரமணி, 45; டெய்லர். இவர், கடந்த 8ம் தேதி தனது ஸ்கூட்டரில் புஷ்பகிரியில் இருந்து இளையனார்குப்பம் நோக்கி சென்ற போது, நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது, சுப்ரமணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது குடும்பத்தினர் சுப்ரமணியை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கும், மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சுப்ரமணி உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்ரோடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
07-Aug-2025