உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பூச்சி கொல்லி மருந்து குடித்து வாலிபர் சாவு

பூச்சி கொல்லி மருந்து குடித்து வாலிபர் சாவு

கள்ளக்குறிச்சி; திருமணம் ஆகாத விரத்தியில் வாலிபர் பூச்சி கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். கள்ளக்குறிச்சி ஏமப்பேரை சேர்ந்த செல்லன் மகன் பெரியசாமி, 29; டிரைவர். திருமணம் ஆகாத விரக்தியில் இருந்த பெரியசாமி கடந்த 30ம் தேதி, மதுபானத்தில் பூச்சி மருந்து கலந்து குடித்தார். சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெரியசாமி நேற்று முன்தினம் இறந்தார். புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை