உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மது பாட்டில் விற்ற  பெண் கைது 

மது பாட்டில் விற்ற  பெண் கைது 

கச்சிராயபாளையம், : கரடிசித்துார் கிராமத்தில் மது பாட்டில்கள் விற்பனை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் தலமையிலான போலீசார் நேற்று காலை 8 மணியளவில் கரடிசித்துார் கிராமத்தில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த காமராஜ் மனைவி வெள்ளையம்மாள், 37; என்பவர் அவரது வீட்டின் முன்பு வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்த கச்சிராயபாளையம் போலீசார், வெள்ளயைம்மாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை