மேலும் செய்திகள்
அடையாளம் தெரியாத இருவர் சாவு
27-Dec-2024
கள்ளக்குறிச்சி; பெருவங்கூர் ஏரிக்கரையில் பெண் இறந்து கிடந்த பெண் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த பெருவங்கூர் ஏரிக்கரையில் நேற்று காலை 55 வயது மதிக்கத் தக்க பெண் ஒருவர் இறந்து கிடந்தார். தகவலறிந்த கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ராபின்சன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, பெண்ணின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து இறந்த பெண் யார், எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
27-Dec-2024