மேலும் செய்திகள்
பள்ளியில் ஓவிய கண்காட்சி
15 hour(s) ago
மக்காச்சோள தட்டை சாகுபடியில் தண்டரை விவசாயிகள் ஆர்வம்
15 hour(s) ago
வேலை வாய்ப்பு முகாமில் 2,072 பேர் பங்கேற்பு
15 hour(s) ago
காஞ்சிபுரம் : வாலாஜாபாத் வட்டார சுகாதார மேற்பார்வையாளராக ராதாகிருஷ்ணன் என்பவர் பணிபுரிந்து வந்தார்.அவர், நேற்று முன்தினம் பணியில் இருந்து, ஓய்வு பெற்றார். அவருக்கு பதிலாக, திருப்புட்குழி வட்டார சுகாதார மேற்பார்வையாளராக பணிபுரிந்து வரும், சுந்தரமூர்த்தி என்பவர் வாலாஜாபாத் வட்டார சுகாதார மேற்பார்வையாளராக கூடுதல் பொறுப்புகவனிப்பார் என, சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago