உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அடையாளம் தெரியாத முதியவர் சடலம் மீட்பு

அடையாளம் தெரியாத முதியவர் சடலம் மீட்பு

காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே, முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக, காஞ்சி தாலுகா போலீசாருக்கு, நேற்று தகவல் கிடைத்தது.இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தியதில், 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், இறந்து கிடப்பது தெரியவந்தது. சடலத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை