உள்ளூர் செய்திகள்

மழை நிவாரண முகாம்

கலியாம்பூண்டியில்,மேலும் ஒரு முகாம் அரசு மேல்நிலை பள்ளியில். அமைக்கப்பட்டு அதே பகுதியைச் சேர்ந்த, 83 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக, கலியாம்பூண்டி கிராம நிர்வாக அலுவலர் முருகன் தெரிவித்தார்.இதேபோல, இளநகர் கிராமத்திலும், அரசு நடுநிலைப் பள்ளியில் முகாம் அமைக்கப்பட்டு, 9 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை