புண்ணியகோடி விமானத்தில் காஞ்சி வரதர்
புண்ணியகோடி விமானத்தில் காஞ்சி வரதர் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பல்லவ உத்சவத்தின் மூன்றாம் நாளான நேற்று, ப்ரணதார்த்தி ஹர வரதர், ஸ்ரீதேவி, பூதேவியருடன் வரதராஜ பெருமாள் மலர் அலங்காரத்தில், புண்ணியகோடி விமானத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர்.