உள்ளூர் செய்திகள்

தாயார் புறப்பாடு

தாயார் புறப்பாடு தை மாதம் சுக்ரவாரத்தையொட்டி, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், நேற்று மாலை தாயார் புறப்பாடு நடந்தது. இதில், மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த பெருந்தேவி தாயார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை