உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / போதை பொருள் பதுக்கியவர் கைது

போதை பொருள் பதுக்கியவர் கைது

ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் அடுத்த, சென்னக்குப்பம் பகுதியில் உள்ள பெட்டிகடையில், ஒரகடம் போலீசார் நேற்று முன்தினம் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூல் லிப் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.இதையடுத்து, 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 10 கிலோ போதை பொருள்களை பறிமுதல் செய்த போலீசார், கடையில் உரிமையாளர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சித்தார்த் குமார், 27, என்பரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை