மேலும் செய்திகள்
பெரிய காஞ்சி தர்காவில் நாளை சந்தனகுட உற்சவம்
19-Oct-2024
சிதம்பரம் சிவகாமி அம்மன் கோவில் தேரோட்டம்
28-Oct-2024
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பொய்கை ஆழ்வார் திருஅவதார உற்சவம் துவங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் உற்சவம் நவ., 8ம் தேதி நிறைவு பெறுகிறது.இதில், தினமும் காலை 9:00 மணிக்கு ஆழ்வார் திருமஞ்சனமும், 10:00 மணிக்கு சாற்றுமறையும், மாலை 5:00 மணிக்கு திருவீதி புறப்பாடும் நடைபெறுகிறது.மாலை 6:30 மணிக்கு திவ்யபிரபந்த சாற்றுமறை நடைபெறுகிறது. நவ., 5ம் தேதி மணவாள மாமுனிகள் சாற்றுமறையும், நவ., 8 ம் தேதி பொய்கை ஆழ்வார் திருஅவதார உற்சவம் விமரிசையாக நடைபெறுகிறது.
19-Oct-2024
28-Oct-2024