உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பொய்கை ஆழ்வார் உற்சவம் துவக்கம்

பொய்கை ஆழ்வார் உற்சவம் துவக்கம்

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பொய்கை ஆழ்வார் திருஅவதார உற்சவம் துவங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் உற்சவம் நவ., 8ம் தேதி நிறைவு பெறுகிறது.இதில், தினமும் காலை 9:00 மணிக்கு ஆழ்வார் திருமஞ்சனமும், 10:00 மணிக்கு சாற்றுமறையும், மாலை 5:00 மணிக்கு திருவீதி புறப்பாடும் நடைபெறுகிறது.மாலை 6:30 மணிக்கு திவ்யபிரபந்த சாற்றுமறை நடைபெறுகிறது. நவ., 5ம் தேதி மணவாள மாமுனிகள் சாற்றுமறையும், நவ., 8 ம் தேதி பொய்கை ஆழ்வார் திருஅவதார உற்சவம் விமரிசையாக நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ