போஸ்டல் ஏ.எஸ்.பி., நியமனம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அஞ்சல் கோட்ட காண்காணிப்பாளர் தலைமையிடத்திற்கு, உதவி கோட்ட கண்காணிப்பாளராக முரளிதரன் நியமிக்கப்பட்டு உள்ளார்.அவருக்கு, பதிலாக அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அஞ்சல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த சதிஷ்குமார், காஞ்சிபுரம் சப்- - -டிவிஷன் உதவி கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.