உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அறுந்து கிடந்த மின் கம்பிகள் சீரமைப்பு

அறுந்து கிடந்த மின் கம்பிகள் சீரமைப்பு

நெல் மூட்டைகள் ஏற்றிச் சென்ற லாரியில் சிக்கி மின் கம்பிகள் அறுந்து விழுந்து இருந்தன. * இது குறித்தான செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, மின்வாரியத் துறையினர், மின் கம்பிகளை நேற்று சீரமைத்தனர். இடம்: மருதம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை