மேலும் செய்திகள்
கார்த்திகை சோமவார அபிஷேகம்
19-Nov-2024
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம், நான்கு தெருவார் தோப்பு, வில்வநாத ஈஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் கார்த்திகை சோமவார விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 19வது ஆண்டு சோமவார விழா கடந்த மாதம் 18ம் தேதி துவங்கியது.மூன்றாவது சோமவாரமான நேற்று, மாலை 6:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, திருஞான கதிர்வேல் சுப்பிரமணியன் ஓதுவார், திருமுறை இன்னிசை நிகழ்த்தினார்.
19-Nov-2024