உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்ட  நரிக்குறவர்கள்

பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்ட  நரிக்குறவர்கள்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியம், வயலுார் கிராமத்தில் 170 நரிக்குறவர் குடும்பத்தினர் உள்ளனர்.இப்பகுதியில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 2 மாதங்களாக பணி வழங்கவில்லை என கூறப்படுகிறது.இந்நிலையில், நேற்று, அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள், உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ