உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / செல்லியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

செல்லியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

பூசிவாக்கம்:பூசிவாக்கம் செல்லியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. வாலாஜாபாத் ஒன்றியம், பூசிவாக்கத்தில் உள்ள செல்லியம்மன் கோவிலில் 28வது ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 10ம் தேதி துவங்கியது. மாலை 6:00 மணிக்கு காப்பு கட்டும் நிகழ்வும், இரவு 9:00 மணிக்கு அம்மன் பூங்கரக வீதியுலாவும் நடந்தது. நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு பூந்தேர் உத்சவமும், பால்குட ஊர்வலமும் நடந்தது. நேற்று காலை 10:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது. இதில் பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை