மேலும் செய்திகள்
304 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கல்
16-Sep-2025
உத்திரமேரூர்:உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது, வக்கீல் ஒருவர் செருப்பு வீச முயன்ற சம்பவத்தை கண்டித்து, வி.சி., சார்பில் உத்திரமேரூர் பஜார் வீதியில் நேற்று சாலை மறியல் நடந்தது. மாவட்ட செயலர் எழிலரசு தலைமையில், மாவட்ட நிர்வாகி அறிவழகன், நகர செயலர் முருகன், ஒன்றிய செயலர் வின்சென்ட் உட்பட 50க்கும் மேற்பட்டோர் மறியலில் பங்கேற்றனர். உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் பேச்சு நடத்தியதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
16-Sep-2025