உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / டூ- -வீலரில் இருந்து விழுந்த வாலிபர் பலி

டூ- -வீலரில் இருந்து விழுந்த வாலிபர் பலி

காஞ்சிபுரம்:ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகாவில் உள்ள மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ், 26. இவர், தனியார் தொலைதொடர்பு நிறுவனத்தில் கேபிள் பதிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் இரவு சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பல்சர் இருசக்கர வாகனத்தில், கோகுல்ராஜ் சென்றார். காஞ்சிபுரம் அருகே வெள்ளைகேட் பகுதியில் சென்றபோது நிலை தடுமாறி சாலையில் விழுந்ததில் இறந்தார். பாலுச்செட்டிச்சத்திரம் போலீசார், சென்று விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை