மேலும் செய்திகள்
போலி பணி நியமன ஆணை வழங்கி ரூ. 15 லட்சம் மோசடி
24-Sep-2025 | 1
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கல்லுாரி மாணவி இறப்பு
20-Sep-2025
மர்ம காய்ச்சல் பாதித்து மருத்துவ மாணவி பலி
19-Sep-2025
நாகர்கோவில்:கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு பூம்புகார் போக்குவரத்துக் கழக படகுகளில் சுற்றுலா பயணிகள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். வழக்கமாக காலை 8:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை இந்த படகு போக்குவரத்து நடக்கிறது.ஜன., 14 முதல் பொங்கல் விடுமுறை துவங்கவுள்ளதால் இந்த நாட்களில் கூட்டம் மிக அதிகம் காணப்படும். எனவே ஜன.,14 முதல் 17 வரை 4 நாட்கள் காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை படகு போக்குவரத்து நடக்கும் என பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
24-Sep-2025 | 1
20-Sep-2025
19-Sep-2025