உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / பொங்கல் விடுமுறை நாட்களில் கூடுதல் நேரம் படகு போக்குவரத்து

பொங்கல் விடுமுறை நாட்களில் கூடுதல் நேரம் படகு போக்குவரத்து

நாகர்கோவில்:கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு பூம்புகார் போக்குவரத்துக் கழக படகுகளில் சுற்றுலா பயணிகள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். வழக்கமாக காலை 8:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை இந்த படகு போக்குவரத்து நடக்கிறது.ஜன., 14 முதல் பொங்கல் விடுமுறை துவங்கவுள்ளதால் இந்த நாட்களில் கூட்டம் மிக அதிகம் காணப்படும். எனவே ஜன.,14 முதல் 17 வரை 4 நாட்கள் காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை படகு போக்குவரத்து நடக்கும் என பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை