உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு

சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு

சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்புகரூர்:கரூர் மாவட்டம், புகழூர் தமிழ்நாடு காகித ஆலையில், சாலை பாதுகாப்பு மாதத்தைமுன்னிட்டு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. பொதுமேலாளர் ராஜலிங்கம் தலைமை வகித்தார். பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.துணை பொது மேலாளர் (பாதுகாப்பு) ராதாகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை