மேலும் செய்திகள்
மனைவி, குழந்தைகள் மாயம் கணவன் போலீசில் புகார்
02-Feb-2025
மனைவி மாயம்; கணவன் புகார்கரூர்:கரூர் அருகே, மனைவியை காணவில்லை என, போலீசில் கணவன் புகார் செய்துள்ளார்.கரூர் மாவட்டம், வெங்கமேடு நவீன் நகரை சேர்ந்த ஞானவேல் என்பவரது மனைவி முத்துமாரி, 22; இவர் கடந்த, 26 மதியம் வீட்டில் இருந்து, வெளியே சென்றுள்ளார். ஆனால், வீடு திரும்பவில்லை. பெற்றோர் மற்றும் உறவினர்களின் வீடுகளுக்கும், முத்துமாரி செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த முத்துமாரியின் கணவன் ஞானவேல், 27, போலீசில் புகார் செய்தார்.வெங்கமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
02-Feb-2025