உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மனைவி மாயம்; கணவன் புகார்

மனைவி மாயம்; கணவன் புகார்

மனைவி மாயம்; கணவன் புகார்கரூர்:கரூர் அருகே, மனைவியை காணவில்லை என, போலீசில் கணவன் புகார் செய்துள்ளார்.கரூர் மாவட்டம், வெங்கமேடு நவீன் நகரை சேர்ந்த ஞானவேல் என்பவரது மனைவி முத்துமாரி, 22; இவர் கடந்த, 26 மதியம் வீட்டில் இருந்து, வெளியே சென்றுள்ளார். ஆனால், வீடு திரும்பவில்லை. பெற்றோர் மற்றும் உறவினர்களின் வீடுகளுக்கும், முத்துமாரி செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த முத்துமாரியின் கணவன் ஞானவேல், 27, போலீசில் புகார் செய்தார்.வெங்கமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை