மேலும் செய்திகள்
கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.200க்கு விற்பனை
26-May-2025
கிருஷ்ணராயபுரம் ;லாலாப்பேட்டை மண்டியில், வாழைத்தார்கள் விற்பனை நடந்தது.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமாரன்பட்டி, கருப்பத்துார், கள்ளப்பள்ளி, மகாதானபுரம், பொய்கைப்புத்துார் ஆகிய பகுதிகளில் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். வாழைத்தார்கள் அறுவடை செய்யப்பட்டு, லாலாப்பேட்டை கமிஷன் மண்டிகளில் கொண்டு வந்து விற்கப்படுகிறது.நேற்று நடந்த ஏலத்தில் பூவன் வாழைத்தார், 300 ரூபாய், கற்பூரவள்ளி, 200 ரூபாய், ரஸ்தாளி, 350 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
26-May-2025